Skip to content

மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் கருத்தரங்கு…

இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கம் சார்பில் கோவையில் தேசிய மாயாஜால கலைஞர்களின் ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.இதில் தமிழ்நாடு கேரளா ஆந்திரப்பிரதேஷ் மற்றும் கர்நாடகாவை சார்ந்த மாயாஜால கலைஞர்கள் கலந்து கொண்டனர். தலைவர் நந்தகுமார். துணை தலைவர் அருண். செயலாளர் மலர்க்கண்ணன். பொருளாளர் மிருணாளினி. ஒருங்கிணைப்பாளர் பிராகாஷ் சவுக்கூர் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!