புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அறிவிக்கப்பட்டுள்ள பெனட் அந்தோணி ராஜ் புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முன்னாள் மாவட்ட தலைவர்கள் முருகேசன் ,ராமசுப்புராம், மற்றும் துரைதிவ்வியநாதன்,சூர்யாபழனியப்பன்,மதன் கண்ணன் மற்றும் ஏராளமான காங்கிரசார் உள்ளனர்.

