காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்றோர் அழைத்து செல்லலாம் என தனியார் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

