சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, , “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்” என்று தெரிவித்தார்.