Skip to content

புதுகையில் தூர்வாரும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் முத்தாண்டி ஊரணி தூர்வாரும் பணி துவக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணுமுத்துக்குமார் துவக்கி வைத்தார். விவசாய சங்க தலைவர், ஜி எஸ். தனபதி முன்னிலை வகித்தார். ஸ்ருதி, ஏ எம் எம், இஐடி பாரி ஆகியவற்றின் நன்னீர் திட்டம் மூலம் இது துவங்கப்படுகிறது. திருமகள் முருகேசன், பசுமை இயக்கம் குமார், லயன்ஸ் தலைவர்
ஆசாத், சாசனத்தலைவர் முத்துக்குமார், ஆயக்கட்டுதாரர் சங்க தலைவர் பெரிய. வெள்ள செல்லப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!