Skip to content

ஹெச். ராஜாவின் 6 மாத சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

பாஜக தலைவர்களில் ஒருவரான  ஹெச். ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம்.பி. கனிமொழி  குறித்து   தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறி அவர் மீது   போலீசில் புகார்  செய்யப்பட்டது.  எம்.பி. , எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் இந்த வழக்குகளை விசாரித்து இரண்டு வழக்குகளிலும்  ராஜாவுக்கு  தனித்தனியாக  6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து  ராஜா சென்னை ஐகோர்ட்டில்  மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை  விசாரித்து ஐகோர்ட் நீதிபதி  தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!