Skip to content

தீபாவளி…… நாளை அரைநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தமிழ்நாட்டில்   பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள்  நாளை (30ம் தேதி)முற்பகல் மட்டும்  செயல்படும்.  பிற்பகல் அரை நாள் விடுமுறை  அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!