Skip to content

தமிழக மீனவர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 3 பேரையும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!