Skip to content

காஞ்சிபுர மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீ

திபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து ஐகோர்ட் பதிவாளர் அல்லி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!