கோவையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த 2019ல் 7 பேரால் கொடூரமாக வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ மணிகண்டனம், ராகுல், பிரகாஷ் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மேற்கண்ட 7 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை
- by Authour
