Skip to content

புதுகை ரேசன் கடையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க்தின் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் இருப்பு மற்றம் தரம் குறித்து அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அறந்தாங்கி சரக துணை பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், கூட்டுறவு சார்பதிவாளர் அன்னலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!