திருச்சி மாவட்டம் முசிறி கோட்டாட்சியராக இருப்பவர் ஆரமுது தேவசேனா. இவர் இன்று காலை பணி நிமித்தமாக திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். ஜீயபுரம் அருகே வந்தபோது அவரது கார், அரசு பஸ்சில் மோதியது. இதில் முன் இருக்கையில் இருந்த தேவசேனா அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி
- by Authour
