பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரூபாய் ஒரு கோடியே 7 லட்சம் செலவில் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் . பொள்ளாச்சி-மே -29 பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை வி ஆர் டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள் இப்பள்ளி கடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகள் தேர்வாணர் மேலும் இப்பள்ளிக்கு கூடுதலாக வகுப்பறைகள் வேண்டுமென பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார் இதை அடுத்து தமிழக முதல்வர் பள்ளி மாணவிகள் நலன் கருதி கூடுதல் வகுப்பறைகள் புதிய கட்டடத்தை ரூபாய் ஒரு கோடியை 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி சாந்தி குமார் தலைமை ஆசிரியர் உட்பட பள்ளி மாணவிகள் புதிய கட்டடத்திற்கு விளக்கு ஏற்றினர் சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்படுவது உள்ளதால் கூடுதல் மாணவிகள் வந்தாலும் இப்பள்ளியில் வகுப்பறைகள் தற்போது அதிகமாக உள்ளது அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி வி ஆர் டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி லைப்ரரி விரைவில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாணவிகள் கோரிக்கை வைக்கின்றனர் இந்த நிகழ்வில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்க குமார் பேரூராட்சி துணைத் தலைவர் ஜாபர் அலி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர் .
பொள்ளாச்சி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு
- by Authour
