Skip to content

திருச்சி என்ஐடி போராட்டத்திற்கு காரணமானவர் கைது

திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்ததாக கதிரேசன்(படம் வெளியிடப்பட்டுள்ளது) என்ற தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.  இவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.  இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடந்தது.  போலீசார் மற்றும் கல்லூரி  நிர்வாகம் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து  போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!