ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைதுby EditorMarch 3, 2026March 3, 2026தமிழகம் ஈரோடு: பெருந்துறை அருகே ரூ.6,000 லஞ்சம் வாங்கிய நிச்சாம்பாளையம் ஊராட்சி செயலாளர் மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய தினேஷ் என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் வாங்கியபோது மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். Tags:தமிழகம்பெருந்துறைலஞ்சம் வாங்கிய