Skip to content

டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி

டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி டில்லியில் அக். 18 முதல் அக். 21 வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது.
பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்யவேண்டும். டில்லியி்ல மாலை 6 மணி முதல் இரவு 10 வரை பசுமை பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது. டில்லி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

error: Content is protected !!