திருச்சி தினமலரில் புகைப்படக்காரராக பணியாற்றிய கோபி என்கிற ஆர்.கோபால கிருஷ்ணன் (ப்ரீத்தி ஸ்டுடியோ, திருச்சி), இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில், மதுரை கூடல் நகரை அடுத்துள்ள தினமணி நகர் – சங்கீத் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
நாளை (ஜூன் 18) காலை 10 மணியளவில் கோபால கிருஷ்ணனின் நல்லடக்கம் நடைபெறும். கோபால கிருஷ்ணன் மறைவுக்கு இ தமிழ் நியூஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
முகவரி: சங்கீத் நகர் 3வது தெரு எக்ஸ்டென்ஷன், தினமணி நகர் ஈ.பி., ஆபிஸ் எதிர் ரோடு
Ct: 9894138454