Skip to content

போதைபொருள் இல்லா தமிழ்நாடு …. புதுகையில் உறுதிமொழி ஏற்பு..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில்காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு ” நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் போதைப்பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி யினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியினை
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக போதைப்பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி யினை வாசிக்க ஆட்சியர் மு.அருணா, அரசு அலுவலர்கள் ,பணியாளர்கள்மற்றும்மாணாக்கர்கள் ஏற்றுக்கொண்டனர்.
உடன் மன்னர்கல்லூரிமுதல்வர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!