திருச்சி நகரியம் கோட்டத்திற்குப்பட்ட சில 11 கி.வோ. உயரமுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 05.06.2025 (வியாழக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 கி.வோ. உய்யக்கொண்டான் திருமலை உயரமுத்த மின்பாதை வாயிலாக மின்விநியோகம் பெறும், அம்மையப்ப நகர், லாவண்யா கார்டன், சாந்தவிளா நகர், ஆதி நகர், M.M. நகர், வேளாண்மை கார்டன், கொடைப்பு, உய்யக்கொண்டான் திருமலை, கணபதி நகர், சண்முகா நகர், சண்முகா நகர் கிளைக்கு விளக்குது ரெங்கா நகர் 1வது கிராஸ் முதல் 4வது கிராஸ் வரை, ராம் நகர், செல்வா நகர், அடுகர் நகர், வாசன் நகர், இந்திராகாந்தி நகர்.
11 கி.வோ. திருப்பராயத்தூரை உயரமுத்த மின்பாதை வாயிலாக மின்விநியோகம் பெறும், கம்பரசம்பேட்டை ஏரியா, பள்ளி வாசல், வெள்ளாளர் தெரு, விசாலாட்சி அவென்யூ, கணபதி நகர், தமிழன் நகர், கூடலூர், முருங்கபேட்டை, முத்துச்சநல்லூர், பயூர், அல்லூர், மேககுடி, திருப்பூரம்.
11 கி.வோ. தஞ்சை ரோடு உயரமுத்த மின்பாதை வாயிலாக மின்விநியோகம் பெறும், தஞ்சை ரோடு, மகாலெட்சுமி நகர், தனரேத்தினம் நகர், பழைய பாளபன்னை, காயிற்றே மில்லைத் நகர், கோல்டன் நகர், பிச்சைநேகர், அகிலாண்டேஸ்வரி நகர், வாஸ் நகர், மணல்வாரி துறைரோடு, வள்ளுவர் நகர், பாதி நகர், பிச்சைநேகர், அகிலாண்டேஸ்வரி நகர், வாஸ் நகர், மணல்வாரி துறைரோடு, வள்ளுவர் நகர், பாதி நகர், துரைசாமி புரம், தனமணி காலனி, மரைமலையடிகள் தெரு, இளங்கோ தெரு, இருதய ஆண்டவர் தெரு, அண்ணாதெரு, ஆசா தெரு ஆகிய இடங்களில் பின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
