Skip to content

புதுகையில் அதிமுக மாஜி ஊ.ம.தலைவர் வெட்டி படுகொலை…

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அஇஅதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் என்ற சுந்தரகோபாலன் இன்று மாலை இளங்குடிபட்டி அய்யனார் கோவில் அருகில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தற்சமயம் அவரது மனைவி முத்துலெட்சுமி தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!