Skip to content

மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு
குறைகளை கேட்டறிந்தார்.

error: Content is protected !!