Skip to content

புதுகையில் ”உங்கள் ஸ்டாலின்” முகாம்… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி, மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின” திட்ட சிறப்பு முகாமினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் , மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் இன்று தொடக்கி வைத்தார். பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டு , விவரங்களை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!