அதிமுகவின் 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை சென்னை ராயப்பேட்டை அதிமுக பொதுச்சயெலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்..
1.அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கருணைத்தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.
- +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ. 1000
- பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.
- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
5.மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 8000 லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.

