Skip to content

கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா

புதுக்கோட்டையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக  பணியாற்றிய  அப்தாப் ரசூல் , பெருநகர  சென்னை  மாநகராட்சியின் துணை  ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதையொட்டி சென்னை புறப்பட்ட  அப்தாப் ரசூலுக்கு   பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன். பொன்னாடை அணிவித்து  பூச்செண்டு கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினார்.  ஊாக வளர்ச்சி முகமை அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

error: Content is protected !!