புதுக்கோட்டையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக பணியாற்றிய அப்தாப் ரசூல் , பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதையொட்டி சென்னை புறப்பட்ட அப்தாப் ரசூலுக்கு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன். பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினார். ஊாக வளர்ச்சி முகமை அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.