Skip to content

புதுகை-ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் ஸ்ரீஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் நான்காம் சோமவார தினத்தில் உற்சவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

error: Content is protected !!