Skip to content

பட்டுக்கோட்டை அருகே டிரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்தல்

சின்ன ஆவுடையார் கோவில் ஓலங்குடி ஏரியில் டோனர் மூலம் களை களைக்கொல்லி மருந்து தெளித்தல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சியை சேர்ந்த சின்ன ஆவுடையார் கோவில் பகுதியில் ஆண்டி காடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 200 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன இந்த நிலையில் சின்னையாவுடைய கோவில் பகுதியில் ஓலங்குடி ஏரி உள்ளது இந்த ஏரி மூலம் தான் ஆண்டிவயல் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களுக்கு தண்ணீர் வர வேண்டும் இந்த ஏரியில் ஆடு தின்னா காட்டாமினுக்கு அதிகளவில் மண்டி கிடப்பதால் விவசாய நிலங்களுக்கு நீர்வரத்து சரியாக வராது இப்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த ஏரிக்கு தண்ணீர் வருவது குறைந்தது 20 நாட்களுக்கு மேல் ஆகும் ஆன்டிவயல் நீர்ப்பாசன கமிட்டியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி

ஆண்டிவயல் விவசாயிகள் இடத்தில் வசூல் செய்து களை களைக்கொல்லி மருந்து வாங்கி ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆண்டிக்காடு நீர் பாசன கமிட்டி தலைவர் ரத்தினகுமார் கூறுகையில் ஓலங்குடி ஏரி சின்ன ஆவுடையார் கோவில் பகுதியில் அமைந்துள்ளது எங்கள் நிலங்கள் மகிழ மகிழன் கோட்டை ஊராட்சி பகுதியில் அமை அமைந்துள்ளது இப்போது மேட்டூர் டேம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இப்பகுதிக்கு கடைமடை பகுதியாக இருப்பதால் தண்ணீர் லேட்டாக தான் வரும் ஏரியில் ஆடு ஆடு தின்னா காட்டாமனுக்கு அதிக அளவில் மண்டி கிடைக்கிறது ஆதலால் நீர்ப்பாசன கமிட்டி உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆண்டிவயல் விவசாயி இடத்தில் வசூல் செய்து ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து அடித்து வருகிறோம் வருகிற ஆண்டு ஏரியில் உள்ள காட்ட காட்டாமணக்கு அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் நலன் கருதி ஏரியையும் தூர் வார வேண்டும் அதோடு மழைக்காலத்தில் எங்கள் நிலங்களுக்கு செல்வதற்கு ரோடு அமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்

error: Content is protected !!