Skip to content

ஸ்ரீரங்கம் கோயிலில் ரூ.77 லட்சம் காணிக்கை..

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அருள்மிகு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று மாதாந்திர உண்டியல் என்னும் பணி கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் உண்டீர்கள் திறக்கப்பட்டு திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் உதவியாளர் ரவிச்சந்திரன்,கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி கண்காணிப்பாளர்கள் வேல்முருகன் கோபாலகிருஷ்ணன் சரண்யா மீனாட்சி வெங்கடேசன் சரண்யா மீனாட்சி வெங்கடேசன் துணை மேலாளர் சண்முகவடி,ஆய்வாளர்கள் மங்கையர்கரசி பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

உண்டியல் என்னும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பக்தர்களின் காணிக்கை எண்ணினர் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டத்தில் ,
77,38,183 பணமும் –
216.6 கிராம் தங்கம் –
1870.900 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 261 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றது என கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மகிழினி தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!