Skip to content

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தை நேரில் அமைச்சர் கே.என் .நேரு ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு தாமோதர கிருஷ்ணன் கோயில் கோபுரத்தின் சுண்ணாம்பு சுதையினால் கொடுங்கை இன்று அதிகாலை பெயர்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தார் .

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே என் நேரு இன்று கிழக்கு கோபுரத்தில்

இடிந்து விழுந்த பகுதியினை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,மேயர் அன்பழகன்,ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,கவுன்சிலர் ஜவகர் ,அறநிலை துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!