Skip to content

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்து கர்ண பத்ரம் அணிந்து சேவை…

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்:நம்பெருமாள்
திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து ஒன்பதாம் திருநாள்
அர்ஜுன மண்டபத்தில்

முத்துக் குறி கேட்க ,
முத்து திருநாரணன் கொண்டை அணிந்து; முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி;

முத்து அங்கி அணிந்து,


ஸ்ரீமகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம் , சுட்டி பதக்கம், இரண்டு வட முத்து மாலை;

முத்து திருவடி ,முத்து கர்ண பத்ரம் அணிந்து முத்து குறி அலங்காரத்தில் சேவை சாதித்தார்.

error: Content is protected !!