அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்:நம்பெருமாள்
திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து ஒன்பதாம் திருநாள்
அர்ஜுன மண்டபத்தில்
முத்துக் குறி கேட்க ,
முத்து திருநாரணன் கொண்டை அணிந்து; முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி;
முத்து அங்கி அணிந்து,

ஸ்ரீமகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம் , சுட்டி பதக்கம், இரண்டு வட முத்து மாலை;

முத்து திருவடி ,முத்து கர்ண பத்ரம் அணிந்து முத்து குறி அலங்காரத்தில் சேவை சாதித்தார்.

