Skip to content

முதல்வர் ஸ்டாலினிடம் பாசமாக உரையாடிய பாடகி பி.சுசீலா….

  • by Authour

பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை முதல்வர் ஸ்டாலின் இன்று பாடகி சுசீலாவுக்கு வழங்கினார். விருது வாங்க வந்தபோது முதல்வர் ஸ்டாலின் உடன் பாசமாக

உரையாடினார் பாடகி பி.சுசீலா. இவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!