Skip to content

அதிமுக

உள்கட்சி விவகாரம் விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை- சி.வி. சண்முகம் பேட்டி

அதிமுக உள்கட்சி விவகாரங்கள் குறித்து விசாரிக்க   தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என  எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததுடன்,  அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து   தேர்தல்… Read More »உள்கட்சி விவகாரம் விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை- சி.வி. சண்முகம் பேட்டி

மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள   ஒரு பள்ளியில் 8ம்  வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர்களால்  பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.  இது தொடர்பாக அதே பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம்( 48),… Read More »மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு பாலியல் தொல்லை- அதிமுக நிர்வாகி கைது

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும்… Read More »பெண்களுக்கு பாலியல் தொல்லை- அதிமுக நிர்வாகி கைது

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

சேலம்  மாநகர் மாவட்ட  அதிமுக செயலாளராக இருந்த  முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் அந்த பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக   மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக  முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.கே. செல்வராஜ்,  பகுதி செயலாளர்  ஏ.கே. எஸ்.எம்.… Read More »சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி

  • by Authour

திருச்சி  மாநகர் மாவட்ட அதிமுகவின் சார்பு அணிகளில்  பல்வேறு  நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More »திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாற்றம்- எடப்பாடி அதிரடி

யானை தாக்கி நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு…. பரபரப்பு…

  • by Authour

கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து ஊருக்குள்… Read More »யானை தாக்கி நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு…. பரபரப்பு…

திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்தும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிகளை துரித படுத்துவது மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது குறித்தும் திருச்சி புறநகர்… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

எம்ஜிஆர் பிறந்தநாள்…ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மரியாதை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏவும், மாவட்ட அவை தலைவருமான ராமஜெயலிங்கம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு புரட்சித்தலைவர்… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்…ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மரியாதை….

எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவுப்படி  திருச்சி  புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில்.. BHEL… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா   நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சிப்… Read More »வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

error: Content is protected !!