Skip to content

அமைச்சர்

தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

  • by Authour

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு  பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி இன்று காலை  8.30 மணி அளவில் நிதி… Read More »தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை, காப்பி அடிக்கிறது பாஜக- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலையில், மாவட்ட திமுக சார்பில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்  நேற்று நடந்தது. கரூர் மாவட்ட திமுக … Read More »முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை, காப்பி அடிக்கிறது பாஜக- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

சமுதாய வளைகாப்பு- சீர்வரிசை வழங்கினார் அமைச்சர் ரகுபதி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி மாலையீடுபகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் சமுதாய வளைகாப்பு விழா  நடந்தது.  100க்கும் மேற்பட்ட  கர்ப்பிணிகள்… Read More »சமுதாய வளைகாப்பு- சீர்வரிசை வழங்கினார் அமைச்சர் ரகுபதி

கொலை வழக்கில் தொடர்பா? மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தின் மசாஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டிப்… Read More »கொலை வழக்கில் தொடர்பா? மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா

கரூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு பொது வசதி மையம்- அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்தார்

  • by Authour

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட  200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்களாக உயர்த்தியும், விசைத்தறி நெசவாளர்களுக்கான, 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்களாக உயர்த்தியும் வழங்கிய  தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K.… Read More »கரூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு பொது வசதி மையம்- அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்தார்

மும்மொழி கொள்கை மூக்கறுபடும்- கவா்னருக்கு , அமைச்சர் ரகுபதி பதிலடி

தமிழக கவர்னர் ரவி,  தமிழ்நாட்டில் இளைஞர்கள் விரும்பி மொழிகளை படிக்க முடியவில்லை  என்பது உள்பட பல குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மீது  கூறி இருந்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக பதிலளித்துள்ளார். அதில்… Read More »மும்மொழி கொள்கை மூக்கறுபடும்- கவா்னருக்கு , அமைச்சர் ரகுபதி பதிலடி

இன்னுயிர் தந்து தாய்மொழி தமிழ் காப்போம்- அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து செய்தி

இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக    மின்துறை  அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி,  உலக தாய்மொழி தின  வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கருவறையில் வளரும் போதே தாய்… Read More »இன்னுயிர் தந்து தாய்மொழி தமிழ் காப்போம்- அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து செய்தி

மாநில தகுதித் தேர்வு(செட்) தேதி அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (செட்) வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறி… Read More »மாநில தகுதித் தேர்வு(செட்) தேதி அறிவிப்பு

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன்,… Read More »மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

error: Content is protected !!