Skip to content

ஆய்வு

நவ.12ல்……பெரம்பலூர்,அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும்  நேரடியாக சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி  கோவை மாவட்டத்தில் முதன் முதலாக வரும் 5, 6 தேதிகளில் ஆய்வு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து… Read More »நவ.12ல்……பெரம்பலூர்,அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை….. ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சா் செந்தில் பாலாஜி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் மாதத்தில் இருந்து மாவட்டம்தோறும் சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார்.  அதன் முதல்கட்டமாக  வரும் 5, 6 ம் தேதிகளில் கோவை மாவட்டத்தில்  பல்வேறு அரசு … Read More »5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை….. ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சா் செந்தில் பாலாஜி

சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை , ANS PRIDE ஹோட்டலில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு  ஆய்வுக்கூட்டம்  வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர்கள்  மற்றும்  மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே, மேயர் திலகவதி… Read More »சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

தஞ்சாவூர் மாநகராட்சி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் மாநகராட்சி சார்பில் ரூ,30 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, முதலமைச்சரின் காலை உணவுத்… Read More »தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன்  தலைமையில் அந்த குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனையில், உட்கட்டமைப்பு வசதிகள்… Read More »சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

பருவமழை முன்னேற்பாடு பணி…. திருச்சி மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சி  மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையை  எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1 மற்றும் 3வது  மண்டலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜின்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »பருவமழை முன்னேற்பாடு பணி…. திருச்சி மேயர் அன்பழகன் ஆய்வு

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

அதிமுகஉறுப்பினர் அட்டை….. திருச்சியில் மாஜி அமைச்சர் செம்மலை வீடு வீடாக சென்று ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் பணிகளை பார்வையிடும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  அதிமுக  அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் செ.செம்மலை , புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் … Read More »அதிமுகஉறுப்பினர் அட்டை….. திருச்சியில் மாஜி அமைச்சர் செம்மலை வீடு வீடாக சென்று ஆய்வு

தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….

  • by Authour

தஞ்சை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில்  சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான உரங்களின் கையிருப்பு மற்றும் வரத்து, எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொ) சுஜாதா… Read More »தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் ஆய்வு…

  • by Authour

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் சண். ராமநாதன் ஆய்வு செய்தார். அப்போது பாதாள சாக்கடை குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்னைகளை பொதுமக்கள் மேயரிடம் தெரிவித்தனர். மேலும் இப்பகுதி மேடாக உள்ளதால்… Read More »தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் ஆய்வு…

error: Content is protected !!