Skip to content

ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு…

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக சம்பா அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும் விற்பனை செய்ய… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு…

பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக… Read More »பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

புதுக்கோட்டை உழவர் சந்தையில் கலெக்டர் திடீா் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை யின் செயல்பாடுகள்குறித்து  கலெக்டர்  மு.அருணா  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உழவர் சந்தை… Read More »புதுக்கோட்டை உழவர் சந்தையில் கலெக்டர் திடீா் ஆய்வு

கோவையில் தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு… மேனேஜர் பணிநீக்கம்..

  • by Authour

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள உணவகம் அறைகள் மதுபானக் கூடத்தை ஆய்வு செய்த அவர் அங்கு உள்ள… Read More »கோவையில் தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு… மேனேஜர் பணிநீக்கம்..

பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (04.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு… Read More »பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற ஜன 10ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகின்ற 30ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்க உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி…ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நத்தர்வலி தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை வாரியத் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ், வாரிய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

நாகை வெள்ளப்பகுதிகளில் அமைச்சர் மகேஸ் ஆய்வு

  • by Authour

நாகை மாவட்டத்திலும் கடந்த 3 தினங்களாக  பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால்  வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மீனவர்கள் கடந்த  ஒருவாரமாக கடலுக்கு செல்லவில்லை.   பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை… Read More »நாகை வெள்ளப்பகுதிகளில் அமைச்சர் மகேஸ் ஆய்வு

திருவண்ணாமலை மகாதீப மலையில்….. வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தீபத்தைத் தரிசனம் செய்ய… Read More »திருவண்ணாமலை மகாதீப மலையில்….. வல்லுநர் குழு ஆய்வு

அரும்பாவூர் ஏரி உடைப்பு சீரமைப்பு….. கலெக்டர் கிரேஸ் நேரில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியில் இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரி சிறு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள்… Read More »அரும்பாவூர் ஏரி உடைப்பு சீரமைப்பு….. கலெக்டர் கிரேஸ் நேரில் ஆய்வு

error: Content is protected !!