Skip to content

உக்ரைன்

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை இனி இல்லை…

கிரெம்ளின் மாளிகை, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக அறிவித்துள்ளது. இது, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம், பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு,… Read More »உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை இனி இல்லை…

உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

  • by Authour

உக்ரைன்  ரஷ்ய கடற்படை உக்ரைனின் கடற்படையைச் சேர்ந்த “சிம்ஃபெரோபோல்” என்ற நடுத்தர உளவு கப்பலின் மீது, ஆகஸ்ட் 28, 2025 அன்று, டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் ஆளில்லா அதிவேக படகு (unmanned high-speed boat)… Read More »உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் டிரோன் தாக்குதல்- புதின் உயிர் தப்பினார்

https://youtu.be/cMWNpPphWfs?si=kRglGKse8YojGQ0D1990 வரை உலகம்  இரண்டுபட்டுத்தான் கிடந்தது.  எந்த ஒருநாடும்  அமெரிக்க அணியில் இருக்கும். அல்லது  சோவியத் ரஷ்யா  கூட்டணியில் இருக்கும்.   இந்த நிலையில் தான் சோவியத்   ரஷ்யா  பல காரணங்களுக்காக கலைக்கப்பட்டது. அவற்றில் முக்கிய… Read More »உக்ரைன் டிரோன் தாக்குதல்- புதின் உயிர் தப்பினார்

23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி..

  • by Authour

உக்ரைன் – ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது.… Read More »23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி..

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்… 5 பேர் பலி…

  • by Authour

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது.… Read More »உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்… 5 பேர் பலி…

ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

ரஷிய- உக்ரைன் போர்  ஒன்றரை வருடத்திற்கு மேலாக தொடர்ந்து  நடந்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை  ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது.… Read More »ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நிறுத்துங்கள்….ஈரானுக்கு உக்ரைன் வேண்டுகோள்

உக்ரைன் -ரஷியா இடையிலான போர்16 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் ரஷியா, சமீப காலமாக,… Read More »ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நிறுத்துங்கள்….ஈரானுக்கு உக்ரைன் வேண்டுகோள்

பொருளாதார மாநாடு… ரஷ்ய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.… Read More »பொருளாதார மாநாடு… ரஷ்ய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.

error: Content is protected !!