Skip to content

ஏர்போர்ட்

திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…

திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் எண் AK 28 மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இச்சோதனையில்  3,95,200/_ க்கு சமமான வெளிநாட்டு கரன்சி 271 நோட்டுகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், 27.01.2025 அன்று ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எண்: IX-614 மூலம் வந்த ஒரு ஆண் பயணியை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வா நுண்ணறிவு பிரிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

  • by Authour

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமானம் செவ்வாய்க்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் பயணிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த (அந்நாட்டின் குடியுரிமை பெற்ற) சஞ்சய் (36) என்ற வாலிபர் திருச்சி விமான நிலையம்வந்திருந்தார். வழக்கமான பாதுகாப்பு… Read More »திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.18.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில், பெண் பயணியிடமிருந்து ரூ. 18.44 மதிப்பிலான தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் புதன்கிழமை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.18.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

2026 தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்…..திருச்சியில் திருமா., பேட்டி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி  வந்தார்.  பின்னர் அவர் காரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலை… Read More »2026 தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்…..திருச்சியில் திருமா., பேட்டி

திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மனைவி இயற்கை எய்தினார். துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிமுக பொதுச்… Read More »திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

error: Content is protected !!