Skip to content

ஐகோர்ட்

சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த… Read More »சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய  சாவு[ சம்பவம் தொடர்பாக  சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில்… Read More »சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இன்பதுரை   ஐகோர்ட்டில் மனு தாக்கல்… Read More »சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12… Read More »சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக நைனார் நாகேந்திரன் போட்டியிட்டார்.   அப்போது  நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கொண்டு சென்றதாக 3 பேரை பறக்கும்படை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.… Read More »ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர், அவதூறு கருத்துக்களை  வெளியிட்டு யூ டியூப் பதிவு வெளியிட்டு இருந்தார்.  இது தொடர்பாக பெண் போலீசார் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதனை ஏற்று  அவர்… Read More »குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

யூ டியூபர் சவுக்கு சங்கர் உயர் போலீஸ் அதிகாரிகளையும், பெண் போலீசாரையும்  யூ டியூப்பில்தரக்குறைவாக விமர்சித்ததற்காக  அவர் மீது  பல்வேறு போலீஸ் நிலையங்களில்  பெண் போலீசார் புகார் மனுக்கள் கொடுத்தனர். அதன்பேரில்  கடந்த வாரம்… Read More »யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் தாய், அவரது… Read More »சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

மணல் விற்பனை…. அரசின் நடவடிக்கை என்ன…. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில்   தற்போது மணல் விற்பனை  நிறுத்தப்பட்டுள்ளது. இந்த  நிலையில் சேலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.   அதில் மணல் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் அதிகாரிகள்  ரூ.4 ஆயிரம்… Read More »மணல் விற்பனை…. அரசின் நடவடிக்கை என்ன…. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

பாலியல் வழக்கு……..போலீசில் சரணடைய வேண்டும்….. ராஜேஷ்தாசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  புதுக்கோட்டை மாவட்டத்தில்  அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போது சிறப்பு… Read More »பாலியல் வழக்கு……..போலீசில் சரணடைய வேண்டும்….. ராஜேஷ்தாசுக்கு ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!