Skip to content

கடலூர்

பண்ரூட்டி: வீட்டில் சேமித்த பெட்ரோல் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேருக்குக் காயம்

  • by Editor

பண்ரூட்டி அருகே பெட்ரோல் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு அச்சத்தில் ஆறுமுகம் என்பவர் 10 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார்.… Read More »பண்ரூட்டி: வீட்டில் சேமித்த பெட்ரோல் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேருக்குக் காயம்

ரயில் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி வழக்கு…கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு

  • by Editor

கடலூரில் ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை… Read More »ரயில் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி வழக்கு…கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு

அதிமுக பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த… Read More »அதிமுக பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

கடலூரில் 50 மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி

  • by Editor

 கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடக்கும் காகங்களை மற்ற உயிரினங்கள் கொத்தி திண்பதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காகங்கள் இறப்பு குறித்து ஆய்வு… Read More »கடலூரில் 50 மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி

திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி

  • by Editor

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து… Read More »திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் சாவு: கடலூரில் உறவினர்கள் மறியல்

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்ப சமுத்திரத்தைச் சேர்ந்த தேவ ஜெசிப்பிரியா (22), விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் மேல்பாதி பகுதியைச் சேர்ந்த வசந்தராஜ் (25) என்பவரைக் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு… Read More »காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் சாவு: கடலூரில் உறவினர்கள் மறியல்

திட்டக்குடி அருகே சோகம்: கார் – சுற்றுலா பஸ் மோதல், 3 கல்லூரி மாணவர்கள் பலி

  • by Editor

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் பகுதியில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின்… Read More »திட்டக்குடி அருகே சோகம்: கார் – சுற்றுலா பஸ் மோதல், 3 கல்லூரி மாணவர்கள் பலி

4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

  • by Editor

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில்… Read More »4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு

கடலூரில் ஜன.,9ம் தேதி தேமுதிக மாநாடு

  • by Editor

கடலூரில் ஜன. 9ம் தேதி தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். கடலூர் பாசார் கிராமத்தில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ குறித்த அறிவிப்பை… Read More »கடலூரில் ஜன.,9ம் தேதி தேமுதிக மாநாடு

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

  • by Editor

கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் நேரு இவரின் மாமனார் நாகராஜன். இவருக்கு விருத்தாசலம் வருவாய் வட்டம், கோட்டுமுளை கிராமத்தில் 8.50 செண்ட் நிலம் உள்ளது. இந்நிலத்திற்கான பட்டா அந்நிலத்தின்… Read More »லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

error: Content is protected !!