Skip to content

கர்நாடகா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிப்பு

  • by Editor

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கவும் கல்வியில் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பழக்கத்தை… Read More »கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிப்பு

“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா குர்லாஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனிராஜூ (35), தனது மனைவி சுனிதாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். முனிராஜூ – சுனிதா தம்பதிக்கு திருமணமாகி 13… Read More »“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

  • by Editor

கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் இன்று தனது காரில் குடும்பத்தினருடன் ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டுருந்தார். ஜகதூதி கிராமம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது.அப்போது எதிரே கிரேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

ஆத்மா சாந்தியடைய ஆமை வேட்டை: திதி கொடுக்க முயன்ற 4 வாலிபர்கள் கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் சோமாவதி ஆறு உள்ளது. இந்தநிலையில், பெல்தங்கடி போலீசாருக்கு நேற்று முன்தினம் சோமா வதி ஆற்றில் சிலர் ஆமைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக தகவல்… Read More »ஆத்மா சாந்தியடைய ஆமை வேட்டை: திதி கொடுக்க முயன்ற 4 வாலிபர்கள் கைது

ரசாயனத் தொட்டி வெடித்து சிதறியது: 2 தொழிலாளர்கள் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கரிகடி கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் கடந்த 2022ம் ஆண்டு விஷவாயு கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மக்கள் போராட்டம் நடைபெற்று ரசாயன… Read More »ரசாயனத் தொட்டி வெடித்து சிதறியது: 2 தொழிலாளர்கள் பலி

ஜோதிடருடன் கள்ளக்காதல் – தட்டிக் கேட்ட கணவர் குடும்பத்தினர் மீது தாக்குதல்

  • by Editor

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் சமாதானம் பேசச் சென்ற கணவர் மற்றும் உறவினர்கள் மீது மனைவி மற்றும் ஜோதிடர் உள்ளிட்ட கும்பல் நடத்திய கத்தியால் குத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.… Read More »ஜோதிடருடன் கள்ளக்காதல் – தட்டிக் கேட்ட கணவர் குடும்பத்தினர் மீது தாக்குதல்

வரதட்சணை கொடுமை…இளம்பெண் தற்கொலை

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் சந்தேகப் புத்தியால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேலூர் தாலுகா ஹுனசேகரே கிராமத்தைச் சேர்ந்த இந்திரா… Read More »வரதட்சணை கொடுமை…இளம்பெண் தற்கொலை

ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

  • by Editor

கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அக்பர் என்பவரை ஒரு மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.1 லட்சம்… Read More »ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் (32). இளம் விவசாயியான இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த ஹரீஷ்,… Read More »காதலனுடன் ஓடிய புதுப்பெண்: திருமணமான 45-வது நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!

  • by Editor

 கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இருசக்கர வாகனங்களை ஒப்பந்த வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்தும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்… Read More »கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!

error: Content is protected !!