Skip to content

காவிரி

இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி,தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில்… Read More »இன்று மகாளய அமாவாசை…. காவிரியில் தர்ப்பண சடங்குகள்…..ராமேஸ்வரத்திலும் மக்கள் கூட்டம்

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 95.30 அடி. அணைக்கு வினாடிக்கு3284 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15,003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.அணையில் 58.92 டிஎம்சி தண்ணீர்… Read More »மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டம் உதவாது…..மத்திய அமைச்சர் குமாரசாமி திருச்சியில் பேட்டி

  • by Authour

காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி…. மத்திய  கனரக தொழில்துறை அமைச்சரும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி வந்தார்.  அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்… Read More »காவிரி விவகாரத்தில் சட்ட போராட்டம் உதவாது…..மத்திய அமைச்சர் குமாரசாமி திருச்சியில் பேட்டி

காவிரி தீரத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி…கிரீன்நீடா முன்னெடுப்பு

  • by Authour

காவிரி நதிக்கரை ஓரங்களில் 1 கோடி பனை விதைகள் நடும் மிகப்பெரிய பணியை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை,  கிரீன் நீடா  சுற்றுச்சூழல் அமைப்பு,  தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு,  தமிழ்நாடு பசுமை… Read More »காவிரி தீரத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி…கிரீன்நீடா முன்னெடுப்பு

திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவான  120அடியை எட்டியது.  தொடர்ந்து அணைக்கு  நீர் வரத்து அதிகரித்தபடியே உள் இருந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர்… Read More »திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு

  • by Authour

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக காவிரி மற்றும்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு

காவிரி நீர் விவகாரம்….. அனைத்துக்கட்சி கூட்டம்….முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்… Read More »காவிரி நீர் விவகாரம்….. அனைத்துக்கட்சி கூட்டம்….முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

காவிரி விவகாரம்….. தமிழகத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும். தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு… Read More »காவிரி விவகாரம்….. தமிழகத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற துலாக்கட்ட காவிரியில் வழுவிழந்து காணப்பட்ட தென்கரையின் பக்கவாட்டு சுவர் மழையின் காரணமாக மண்அறிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்ததால் சாலையில் விரிசல். வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்வதால் உடனடியாக கரையை… Read More »மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில்   நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட… Read More »காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

error: Content is protected !!