Skip to content

குற்றாலம்

குற்றலாம் அருவிகள்…. வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அவனது உடல் மீட்கப்பட்டது. குற்றாலத்திற்கு… Read More »குற்றலாம் அருவிகள்…. வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

தமிழ்நாட்டில் பரவலாக மழை….. குற்றால அருவிகளில் தண்ணீர்

  • by Authour

தமிழகத்தில்  கடந்த 2 நாட்களாக பரவலாக  மழை பெய்து வருகிறது. நேற்று  தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுவட்டாரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை  புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர… Read More »தமிழ்நாட்டில் பரவலாக மழை….. குற்றால அருவிகளில் தண்ணீர்

குற்றாலத்தில் பட்டபகலில் வாலிபர் வெட்டி கொலை….

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ் (36). இவர் சென்னை சிட்லப்பக்கத்தில் மூலிகை மருந்து வியாபாரம் செய்து வந்தார். இவரும் இவரது உறவினரான நாராயணகுமார் என்பவரும் நெல்லை தாழையூத்தை சேர்ந்த தங்கதுரை மற்றும் செல்வம்… Read More »குற்றாலத்தில் பட்டபகலில் வாலிபர் வெட்டி கொலை….

சீசன் ஜோர்…. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின்… Read More »சீசன் ஜோர்…. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

error: Content is protected !!