Skip to content

கைது

அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

அரியானா  மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25). இவரை அவரது தந்தை  தீபக்  கண்மூடித்தனமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 குண்டுகள் பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு… Read More »அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

மின் இணைப்புக்கு லஞ்சம்: திருச்சி EB வணிகமேலாளர் கைது

  • by Authour

திருச்சி அடுத்த மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ்  என்பவர் புதிதாக வீடு கட்ட  உள்ளார்.  அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தார்.  அதன் பேரில், தற்காலிக மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு… Read More »மின் இணைப்புக்கு லஞ்சம்: திருச்சி EB வணிகமேலாளர் கைது

கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

1998ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதன் பிரசாரத்திற்காக பிப்ரவரி 14ம் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தார். அன்றைய தினம் கோவையில் 12 இடங்களில்  குண்டுகள் வெடித்தது. சங்கிலி தொடர்போல … Read More »கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கைது

புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியாக வந்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 242க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது… Read More »தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கைது

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  ரயில்மோதியதில் 3  மாணவ, மாணவிகள் இறந்தனர். இவர்களில்  சாருமதி(16), செழியன்(15) ஆகியோர் அக்கா, தம்பி ஆவர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த… Read More »கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது, உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் அதிரடி

உணவு பொருள் கடத்தல்  தடுப்பு  துணை போலீஸ் சூப்பிரெண்ட்  வின்சென்ட்    தலைமையில் , இன்ஸ்பெக்டர் மற்றும்  உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் காவலர்கள்  மணப்பாறை பகுதியில்  திடீர் ஆய்வு நடத்தினர்.   மணிகண்டம், மணப்பாறை,… Read More »ரேஷன் அரிசி கடத்தியவர் கைது, உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் அதிரடி

குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது

தென்காசி மாவட்டம்  குருவிகுளம் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (29). தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். சம்பவத்தன்று  போலீஸ்காரர்  மனோகுமார்,  ஊருக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு ஒரு  வீட்டில் இளம்பெண்… Read More »குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது

பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

திருச்சி சத்திரத்தில்  இருந்து  கீழ கல்கண்டார் கோட்டைக்கு  அரசு பஸ்  சென்று கொண்டிருந்தது.  குமார் என்ற டிரைவர் பஸ்சை  ஒட்டி வந்தார். காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ் வந்தபோது, … Read More »பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் சரகத்திற்குட்பட்ட விராலிமலை டோல் பிளாசா அருகே  நேற்று மாலை   காவல் ஆய்வாளர் லதா, காவல் உதவி ஆய்வாளர் .பிரகாஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக… Read More »தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன்  27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில்… Read More »விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

error: Content is protected !!