Skip to content

கோரிக்கை

ஊத்தங்கரை வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக… Read More »ஊத்தங்கரை வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

பாபநாசம்….. சிதிலமடைந்து வரும் கொள்ளிடம் பாலம் …. புதிய பாலம் கட்டப்படுமா?

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள ஊராட்சி கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணியாற்றுப் பாலம் பழுதடைந்து, எந் நேரத்திலும் இடியும் நிலையில்… Read More »பாபநாசம்….. சிதிலமடைந்து வரும் கொள்ளிடம் பாலம் …. புதிய பாலம் கட்டப்படுமா?

6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரது சிறிய விசைப்படகில் வைத்தியநாதன், அவரது சகோதரர்கள் ரவீந்திரன், உலகநாதன், அருள்நாதன், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த குமரேசன், நாகூரைச் சேர்ந்த மகேஷ் ஆகிய… Read More »6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

கரூரில் மாநில செயற்குழு கூட்டம்… 11 கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்..

  • by Authour

கரூர் உழவர் சந்தை அருகே அமைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொன் ஜெயராம் தலைமையில் நடைபெற்றது.… Read More »கரூரில் மாநில செயற்குழு கூட்டம்… 11 கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்..

தீபாவளி பண்டிகை….வெடி தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் வெடி தயாரிப்பாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மொத்த வெடி விற்பனையாளர்கள், தங்கள் தொழிலை சிறு தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு திருமானூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நடைபெற்ற வெடி… Read More »தீபாவளி பண்டிகை….வெடி தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா….

  • by Authour

கோவையில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், புதிய மாவட்ட தலைமையகம் திறப்பு விழா,புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா என முப்பெரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை… Read More »மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா….

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

  • by Authour

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில்… Read More »அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

  • by Authour

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகள் தொடக்க விழாவிற்காக 2 நாட்களுக்கு முன்  தஞ்சாவூர்  வருகை புரிந்தார். அப்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்கள்  அமைச்சர் சிவசங்கர் மற்றும்… Read More »உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

தற்போதைய டிஜிபி  ஏ.கே. விஸ்வநாதன்,  அதிமுக ஆட்சியில் சென்னை  மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். அப்போது  மின்துறை அமைச்சராக இருந்த  தங்கமணி மீது அறப்போர் இயக்கத்தினர் பல ஊழல் புகார்களை  கூறி மனு கொடுத்தனர்.… Read More »ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில் “சங்க அமைப்பு தினம்” சிறப்பாக  கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் … Read More »பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

error: Content is protected !!