Skip to content

கோர்ட்

மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

நெல்லை நீதிமன்றம் அருகே  இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில்… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Authour

அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக  கருத்து தெரிவித்த மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்தும்,ராகுல் காந்தி மீது வழக்கு போட்டதை கண்டித்தும் திருச்சி நீதிமன்றம் முன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ்… Read More »திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம் குணசீலத்தை சேர்ந்தவர் பிரசன்னா (24). இவர் கடந்த 2.12.2020 அன்று 7 வயது சிறுமியை அழைத்து வந்து, தன் வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து பாலியல் ரீதியிலாக துன்புறுத்தியுள்ளார். இதில் மிரண்டுபோன சிறுமி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

நடிகர் சிம்பு கோர்ட்டில் செலுத்திய ரூ.1.கோடியை திருப்பி வழங்க உத்தரவு

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு  9.5 கோடி ரூபாய் சம்பளமாக… Read More »நடிகர் சிம்பு கோர்ட்டில் செலுத்திய ரூ.1.கோடியை திருப்பி வழங்க உத்தரவு

பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…….. மாஜி ஐஜி முருகன் கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

ஓய்வு பெற்ற ஐ.ஜி முருகன் கடந்த 2017-18 ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஐ.ஜியாக பணியாற்றினார். அப்போது அவருடன் பணியாற்றிய பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்… Read More »பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…….. மாஜி ஐஜி முருகன் கோர்ட்டில் ஆஜர்

தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியை,  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தரக்குறைவாக விமர்சம் செய்தார். இது குறித்து  சீமான்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கடந்த 07-10-24 நீதிமன்றத்தில் மனு… Read More »தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனைஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது… Read More »சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள்,… Read More »ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன்மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில்  ரூ.525 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாார்.   அவருடன் மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை… Read More »ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர் 100 கிராம் எடை கூடியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை… Read More »கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

error: Content is protected !!