Skip to content

சபரிமலை

சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

கர்நாடகாவில் மைசூருவில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ் ஒன்றில் சபரிமலைக்கு வந்தனர். கோவிலில் தரிசனத்தை முடித்த அவர்கள், அதே பஸ்சில் கர்நாடகாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தபோது… Read More »சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்

  • by Authour

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில்… Read More »சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்

சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோவில் கட்டுக் கடங்காத அளவிற்கு பக்தர்கள் குவிந்ததால் சபரிமலையே திணறி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட் பிறப்பித்த கடும் கட்டுப்பாடுகளின்… Read More »சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

சபரிமலை நடை இன்று திறப்பு…மண்டலகாலம் நாளை தொடக்கம்…

  • by Authour

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை… Read More »சபரிமலை நடை இன்று திறப்பு…மண்டலகாலம் நாளை தொடக்கம்…

ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் .… Read More »ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

கார்த்திகை மாதம் துவங்கியவுடன் சபரிமலை செல்ல பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசிப்பார்கள். சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி ஆந்தோறும் தை மாதம் முதல் தேதி நடைபெறும்.… Read More »பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி… Read More »சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

சபரிமலையில் 10 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்.. முன்பதிவை குறைத்த தேவசம்போர்டு….

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி இந்தாண்டில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி பக்தர்களுக்காக… Read More »சபரிமலையில் 10 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்.. முன்பதிவை குறைத்த தேவசம்போர்டு….

சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

  • by Authour

தமிழக, கேரளா எல்லையான வாளையார் செல்லும் வழியில் தமிழக ஆர்.டி.ஓ செக்போஸ்ட் உள்ளது. இந்த நிலையில் திருமலையாம் பாளையம் அருகே கேரளா பதிவின் கொண்ட ஆம்னி பேருந்து தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும்… Read More »சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்…

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம் செய்துள்ளனர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் மூலம் 14,529 பேர் தரிசனம் செய்துள்ளனர். பூஜைக்காலம் துவங்கியதில் இருந்து அதிகபட்சமாக நவ.16இல்… Read More »சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்…

error: Content is protected !!