Skip to content

சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

அமெரிக்காவில்……..இந்திய மாணவர் சுட்டுக்கொலை …..

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரால், இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடி சாக்கோ என்ற 21 வயது இளைஞர்,… Read More »அமெரிக்காவில்……..இந்திய மாணவர் சுட்டுக்கொலை …..

மணிப்பூர்… ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை….. முதல்வர் பேட்டி

மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இங்கு கடந்த ஒரு மாதமாக  போராட்டங்கள், வன்முறைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்  முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால்… Read More »மணிப்பூர்… ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக்கொலை….. முதல்வர் பேட்டி

டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

டில்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா(உபி) பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

காஷ்மீர்…2 இடத்தில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் கர்ஹாம குன்ஜர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.  பின்னர் தேடுதல்… Read More »காஷ்மீர்…2 இடத்தில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ம.பி. நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசம் மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள லேபா கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் நிலத்தகராறின் காரணமாக மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.… Read More »ம.பி. நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை

சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்

உத்தரபிரதேசத்தின் பரேலி அருகே உள்ளது பிரேம் நகர். இந்த பகுதியின் பிரியதர்ஷினி நகரில் பழமையான ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் சொகுசு காரில் வந்த 2 பேர் இந்த கடைக்கு… Read More »சாப்பாட்டுக்கு பணம் கேட்ட ஊழியர் சுட்டுக்கொலை… உ.பி.யில் பயங்கரம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் மகன் கனிவண்ணன் ( 27), இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் உப்பனாற்று கரையில் தனது இருசக்கர… Read More »திருமணம் நிச்சயிக்கப்பட்ட சீர்காழி வாலிபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Authour

அமெரிக்கா நாட்டின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சாயிஷ் வீரா பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அந்த பெட்ரோல் நிலையத்திற்கு கொள்ளையடிக்க கும்பல்… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

உ.பி. போலீஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவி சுட்டுக்கொலை

  • by Authour

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் கொலை சம்பவங்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியும் முன்னாள் எம்பியுமான அத்திக் அகமதுவை செய்தியாளர்கள் கண் எதிரிலேயே 3 பேர் சுட்டுக்கொன்றனர்.… Read More »உ.பி. போலீஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவி சுட்டுக்கொலை

error: Content is protected !!