Skip to content

செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. தீர்ப்பு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாக   புழல் சிறையில் உள்ளார். அவர்  தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி  சென்னை ஐகோர்ட்டில்  நீதிபதி ஜி. … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. தீர்ப்பு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை…

அமலாக்க துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்க துறையின் காவல் விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

  • by Authour

அமைச்சர்  செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை போலீசார் கைது செய்தனர்.  தற்போது அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.  அமைச்சரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

  • by Authour

அமலாக்கத்துறை  வழக்கில்  கைதான  அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த 3-வது நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது, அமலாக்கத்துறை காவலில் எடுத்து… Read More »கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

  • by Authour

அமைச்சா்   செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது   செய்யப்பட்டு 18 மணி நேரம டார்ச்சர் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மேகலா  ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்   இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு நாளை விசாரணை

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

  • by Authour

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

  • by Authour

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் 20 நாள் சிகிச்சை….காவேரி மருத்துவமனை தகவல்

அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில்… Read More »அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

error: Content is protected !!