Skip to content

தகவல்

மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று… Read More »மத்திய அரசின் வஞ்சகத்தை இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்து கூறுவோம்… அமைச்சர் மகேஸ்

இனி கிளாமரா நடிக்க மாட்டேன்… நடிகை ரச்சிதா

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மேலும் மக்கள் மத்தியில்… Read More »இனி கிளாமரா நடிக்க மாட்டேன்… நடிகை ரச்சிதா

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) செயல்பட்டு வருகின்றன. இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு, ஒன்றிய அரசின்… Read More »இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… அரியலூர் கலெக்டர் தகவல்

தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இன்று கனமழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை , திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி,தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் கனமழை பெய்யக்கூடும். நாளை, கிருஷ்ணகிரி,… Read More »தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

மயிலாடுதுறை… 70% தூர்வாரும் பணிகள் நிறைவு- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iமயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் மற்றும்… Read More »மயிலாடுதுறை… 70% தூர்வாரும் பணிகள் நிறைவு- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு இதுவரை மின் பற்றாக்குறை இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளோம். காற்றின் அளவு மே 10ம் தேதிக்கு பிறகு… Read More »தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

கரூர் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.118 கோடி….

கரூரில் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமித்ஷா சென்னை வருகை குறித்தும், அதிமுக கூட்டணி குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசக்கூடாது என்று… Read More »கரூர் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.118 கோடி….

திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், மும்பைக்கு தினசரி விமான சேவை மார்ச் 30-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக திருச்சி எம்.பி, துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான… Read More »திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் 2 நாட்கள்… Read More »தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (27.12.2024) நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு… Read More »34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

error: Content is protected !!