Skip to content

தகவல்

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் 2 நாட்கள்… Read More »தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்… வானிலை மையம் தகவல்

34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (27.12.2024) நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு… Read More »34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… விவசாயிகள் கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் தகவல்…

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப் டாப் வழங்கப்படுமா? அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் இன்று கோவையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆய்வு கூட்டங்கள் இப்போது   பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.  அந்த அடிப்படையில் தான்… Read More »பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப் டாப் வழங்கப்படுமா? அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

  • by Authour

திருச்சி அடுத்த வண்ணாங்கோயில் பகுதியில் மனநலம் சரியில்லாத பெண்ணுடன் 2 பெண் குழந்தைகள்(சத்யா, சுமிலி)  இருப்பதாக  கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 30.07.2022 அன்று அந்த குழந்தைகளும்,  அந்த பெண்ணும்  மீட்கப்பட்டனர். குழந்தைகள் நலக்குழுவின்… Read More »திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே தாக்குதல்…

  • by Authour

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே டிரோன் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நெதன்யாகு வீடு அருகே நடந்த டிரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை என… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே தாக்குதல்…

சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…

  • by Authour

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.… Read More »சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…

சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், 05.04.2024 முதல் 11.04.2024 வரை 36°-38° செல்சியஸ் வெப்பநிலையும், 12.04.2024 முதல் 25.04.2024 வரை 38° செல்சியஸ் வெப்பநிலையும், 2°… Read More »சுட்டெரிக்கும் வெயில்… பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள்…. ஆட்சியர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

அரசு, அரசு உதவி பெறும்; கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ்… Read More »பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சை மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வானவில் மையம் …. கலெக்டர் தகவல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்கத் திட்டத்தின்கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு… Read More »தஞ்சை மாவட்டத்தில் 2 வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வானவில் மையம் …. கலெக்டர் தகவல்…

error: Content is protected !!