Skip to content

தந்தை

கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்ட கிடாய்த்தலைமேடு சன்னதி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள்(76). கருத்து வேறுபாடு காரணமாக கணவன் சுப்பிரமணியன்(87) என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 4 மகள், 2… Read More »கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இன்பரசன் (27), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு… Read More »சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. வயது (62). இவரது மூத்த மகள் பழனியம்மாளை அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இவரது இளைய மகள் தேவியை… Read More »கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

  • by Authour

பெரம்பலூர் அருகே  உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  குழந்தைவேல்(68),  வேல்முருகன் மாடர்ன் ரைஸ் மில்  என்ற  அரிசி ஆலையை நடத்தி வந்தார்.  இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன்  சக்திவேல் என்கிற சந்தோஷ் … Read More »பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

விவசாயி கொலை…….அாியலூர் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம், சிறுவளூர் கிராமத்தில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் விவசாயநிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் இரண்டு… Read More »விவசாயி கொலை…….அாியலூர் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை

கும்பகோணம்…..என்ஐஏ வால் கைது செய்யப்பட்டவர்….தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (45). சமையல் ஒப்பந்ததாரர். கடந்த 2019ம் ஆண்டு இவருக்கும், திருபுவனம் பாக்கு விநாயகன் தோப்புத் தெருவில் மத மாற்ற பிரசாரம்… Read More »கும்பகோணம்…..என்ஐஏ வால் கைது செய்யப்பட்டவர்….தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோல்

அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Authour

அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை  பெருமாள் சாமி  இன்று காலமானார்.  அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார்.… Read More »அமைச்சர் சாமிநாதனின் தந்தை காலமானர்…… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தந்தையிடம் இருந்து சொத்துக்களை பெற்ற பிள்ளைகள்… கவனிக்காததால் கலெக்டரிடம் புகார்…

  • by Authour

சீர்காழி கோவிந்தராஜ் நகரில் மனைவி ரமணியுடன் வசித்து வருபவர் 82 வயது முத்துவீரன் இவரது 4 மகன்கள் 2 பெண் பிள்ளைகள் 6 பேரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். நிலத்தை விற்று கிடைத்த… Read More »தந்தையிடம் இருந்து சொத்துக்களை பெற்ற பிள்ளைகள்… கவனிக்காததால் கலெக்டரிடம் புகார்…

டைரக்டர் ஹரியின் தந்தை காலமானார்…

  • by Authour

இயக்குநர் ஹரி சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன்  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.… Read More »டைரக்டர் ஹரியின் தந்தை காலமானார்…

தந்தையை 3 சக்கர வாகனத்தில் தள்ளிச்செல்லும் சிறுமி… கண் கலங்கும் நிகழ்வு… வீடியோ

வாழ்க்கையில் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பது ஜீன்கள் கோளாறு, உணவு முறைகள் என சொல்லப்படுகிறது. அதே போல விபத்துகளில் கை, கால்களை இழப்பது பலரது சூழ்நிலையால் ஏற்படுகிறது. இப்படி நிகழ்ந்த ஒருவர் தான் நேற்றைய தினம் கோவை… Read More »தந்தையை 3 சக்கர வாகனத்தில் தள்ளிச்செல்லும் சிறுமி… கண் கலங்கும் நிகழ்வு… வீடியோ

error: Content is protected !!