Skip to content

தமிழகம்

வணிக கேஸ் சிலிண்டரை பதுக்கி விற்ற- கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது

  • by Editor

கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவிநாசி சாலை லட்சுமி மில் பகுதியில் உள்ள சாந்தி ஏஜென்சிஸ் என்ற… Read More »வணிக கேஸ் சிலிண்டரை பதுக்கி விற்ற- கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது

2 சிறுமிகள் பலாத்கார வழக்கு.. 3 பேருக்கு 20 ஆண்டு சிறை

  • by Editor

நாமக்கல,: ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நேற்று 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்… Read More »2 சிறுமிகள் பலாத்கார வழக்கு.. 3 பேருக்கு 20 ஆண்டு சிறை

டீ தர மறுத்த மருமகளை வெட்டி கொன்ற மாமியார்.. அதிர்ச்சி

  • by Editor

பாலக்காடு: டீ கொடுக்க மறுத்ததால் மருமகளை வெட்டிக்கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே கருளாயி பகுதியைச் சேர்ந்தவர் சுனில்பாபு (40), ஆட்டோ டிரைவர். இவருக்கு ரஜிலா… Read More »டீ தர மறுத்த மருமகளை வெட்டி கொன்ற மாமியார்.. அதிர்ச்சி

அதிமுகவில் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் சேரவில்லை… டிடிவி

  • by Editor

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “கருத்துவேறுபாடுகளில் பிரிந்திருந்தோம், 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. வயது… Read More »அதிமுகவில் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் சேரவில்லை… டிடிவி

தமிழக சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களாக 327 அதிகாரிகள் நியமனம்

  • by Editor

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும், பிரச்சனைகள் இன்றி நடத்தி முடிக்கவும் தேர்தல் ஆணையம் அதிரடியாக 327 தேர்தல் பார்வையாளர்களை தமிழகத்திற்கு நியமனம் செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி,… Read More »தமிழக சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களாக 327 அதிகாரிகள் நியமனம்

சாலை விரிவாக்க பள்ளத்தில் விழுந்து +2 மாணவி பலி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த ராமலிங்கபுரம் சீனிவாசபுரம், பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன், சரளா, தம்பதியினர் இவர்களுடைய மகள் காவியா (16). இவர் திருவள்ளூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு… Read More »சாலை விரிவாக்க பள்ளத்தில் விழுந்து +2 மாணவி பலி

ஒருவரை விரட்டும் காட்டு யானை… கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக உள்ளது.… Read More »ஒருவரை விரட்டும் காட்டு யானை… கோவையில் பரபரப்பு

“எனக்கு நயன்தாரா வேணும்-கனவ நிறைவேத்துவாரா?.. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு

  • by Editor

விழுப்புரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், இலவசங்களை வாரி வழங்கி வருகிற திமுக அரசு பொண்டாட்டியை… Read More »“எனக்கு நயன்தாரா வேணும்-கனவ நிறைவேத்துவாரா?.. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு

சீட் முக்கியமில்ல-ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கிறேன்.. வைகோ

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதிமுகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி தமிழர் வரலாறு மீட்பு, வேளாண்மை பால் உற்பத்தி மீனவர்களின் நலன்,கடல் வளம் போதைப்பொருள்… Read More »சீட் முக்கியமில்ல-ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கிறேன்.. வைகோ

24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

  • by Editor

ஐதராபாத்: தற்கொலை ஒப்பந்தத்தில் உயிர் பிழைப்பவர் சட்டப்படி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சித்தார்த்த ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தெலுங்கு நடிகையாக இருந்த பிரதியுஷாவும்,… Read More »24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

error: Content is protected !!