Skip to content

தமிழகம்

அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி

அதிமுகவில் எம்ஜிஆர் காலம் தொட்டும் உறுப்பினராக இருந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா . 1986ஆம் ஆண்டு மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்வானார். அந்த சமயத்தில் அதிமுகவின் ஆட்சி… Read More »அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி

அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது… Read More »அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்: ….வழக்கு போட்ட பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

  • by Authour

  தமிழ்நாடு அரசுத் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இடங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு சரியான தகவல்களை சொல்ல, பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை… Read More »அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்: ….வழக்கு போட்ட பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்கள் கடத்திய 70 பேர் குண்டாசில் அடைப்பு..

தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் அலுவலர்கள்… Read More »தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்கள் கடத்திய 70 பேர் குண்டாசில் அடைப்பு..

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

  • by Authour

வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை பகுதிகளில்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றைய தினம்… Read More »4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

  • by Authour

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உத்திரப்பிரதேச  இளைஞரை  பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று… Read More »கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், மேலும்  மேற்கு திசை காற்றின்… Read More »தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!