Skip to content

தாக்குதல்

நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல்

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மேலும், நாடு ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவை சேர்ந்த… Read More »நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல்

இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

  • by Authour

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977-9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய… Read More »இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 41 பேர் பலி

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து… Read More »இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 41 பேர் பலி

முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

  • by Authour

போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த  வாலிபர் (29) கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த… Read More »முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

அமெரிக்க அதிபராக டிரம்ப்  பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் டிரம்ப் விதித்தார். இந்தியா மீது 25 சதவீத… Read More »50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

  • by Authour

மதுரை மாவட்டம், வில்லா நகரில் வசித்துவரும் முனியசாமி, அங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஹரிஹரசுதன் (25) கடந்த 2020 ம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணைமுடிந்து 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மதுரை… Read More »திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருச்சி மாநகராட்சி 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை  கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேல்முருகன் என்ற ஒப்பந்தகாரர் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார். 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி… Read More »திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

  • by Authour

திருப்பரங்குன்றம் வேள்வி சாலையில் தமிழ் வேள்வியாளர்கள் , தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டதால் , வேள்விச் சாலைக்கு சென்று கேள்வி கேட்ட சிம்மம் சத்தியபாமா அம்மையார் மீது இராச பட்டர் அடியாட்கள் தாக்குதல் நடத்தியதால்… Read More »திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

முன்விரோதம்..வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது… திருச்சி க்ரைம்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு  திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் கார்த்தி (வயது 24) இவர் குடிபோதையில்… Read More »முன்விரோதம்..வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது… திருச்சி க்ரைம்

துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று பிற்பகல் நிருபர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்… Read More »துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

error: Content is protected !!